பாக்கு பயிர் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...
|
நடவு செய்தல்:பொதுவாக பாக்கு அதிக வறட்சி அல்லது தொடர்ச்சியாக நீர் தேங்கும் பகுதியில் சாகுபடி செய்ய உகந்த பயிர் அல்ல. அவ்வாறு சாகுபடி செய்தால் சரியான மகசூல் கிடைக்காது.மேலும் இதற்கு 50% ஆவது நிழல் தேவைப்படுகிறது. எனவே நடவு செய்வதற்கு முன்பதாக இதனை பற்றி யோசிக்கலாம். நிழல் தரக்கூடிய பயிர்களில் ஊடுபயிராகவோ...
undefined 202 undefined