google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 25 ஜூலை, 2024

பாக்கு பயிர் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

நடவு செய்தல்:பொதுவாக பாக்கு அதிக வறட்சி அல்லது தொடர்ச்சியாக நீர் தேங்கும் பகுதியில் சாகுபடி செய்ய உகந்த பயிர் அல்ல. அவ்வாறு சாகுபடி செய்தால் சரியான மகசூல் கிடைக்காது.மேலும் இதற்கு 50% ஆவது நிழல் தேவைப்படுகிறது. எனவே நடவு செய்வதற்கு முன்பதாக இதனை பற்றி யோசிக்கலாம். நிழல் தரக்கூடிய பயிர்களில் ஊடுபயிராகவோ...

undefined 202 undefined

ஞாயிறு, 21 ஜூலை, 2024

பயிர் சாகுபடியில் வளர்ச்சி ஊக்கியின் பயன்பாடுகள்-2

Napthyl Acetic acid:செல் பிரிதல் மற்றும் நீளமாதல் நிகழ்வின் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.பயிர்களில் அதிக அளவு பக்கக் கிளைகள் உருவாவதற்கு துணை புரிகிறது. குறிப்பாக பருத்தி பெரும்பான்மையான பயிர்களில் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.காய்கள் முதிர்ச்சி அடையும் முன்பு...

undefined 202 undefined

சனி, 20 ஜூலை, 2024

சாமந்தி பயிரை நூற்புழு தாக்குதலுக்கு எதிராக பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை.

1. சாமந்தி பயிரில் வணிக ரீதியாக இரண்டு வகைகளும் பல்வேறு ரகங்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இவை அனைத்துமே நூற்புழுவை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.2. நூற் புழுக்களில் பல்வேறு வகைகள் உள்ளது... இந்த அனைத்து வகைகளையும் சாமந்தி பயிரால் கட்டுப்படுத்த இயலாது என்பது நிதர்சனமான உண்மை.3. குறிப்பிட்டு சொல்ல...

undefined 202 undefined

தென்னை மரத்தை சுத்தம் செய்தல் அல்லது சிரை எடுத்தல் ஏன் செய்ய வேண்டும்.

முன்னுரை:தென்னை மரத்தின் தேவையற்ற பாளை, பன்னாடை, மட்டை மற்றும் கூராஞ்சிகள் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு சுத்தம் செய்தல் அல்லது அசடு பார்த்தல் அல்லது சிரை எடுத்தல் என்று கூறுவார்கள்.ஏன் செய்ய வேண்டும்: மரத்தின் அடிப்பகுதியில் காணப்படும் பன்னாடைகள் காய்ந்து தொங்கும். ஆனால் மரத்தின் நுனி பாகத்தில்...

undefined 202 undefined

வெள்ளி, 19 ஜூலை, 2024

இளநீர்/தேங்காய் தண்ணீர் ஏன் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தப்பட வேண்டும்

நாம் ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சிக்காக குடிக்கக்கூடிய இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் தென்னங்காய்கள் வளர்வதற்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுக்கும் ஆதாரமாக திகழ்கிறது.இதில் நாம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஒன்று இளநீர் மற்றொன்று முற்றிய/விளைந்த தென்னை காய்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர். இளநீர்...

undefined 202 undefined

சாமந்தி பயிரில் பூ கருகல் (Botrytis blight) நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:ஆடி மாதத்தில் நடவு செய்யப்படும் காய்கள் மற்றும் பூக்களுக்கு அறுவடை தருணத்தில் நல்ல விலை கிடைக்கும் என்பது பொதுவான கருத்து அதனால் தமிழ்நாட்டில் பரவலாக காய்கறிகள் மற்றும் பூ பயிர்கள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தற்போது சாகுபடியில் இருக்கும் சாமந்தி பூக்களில் பல்வேறு விதமான பூச்சி...

undefined 202 undefined

வியாழன், 18 ஜூலை, 2024

பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள்

முன்னுரை:நாம் பயிரிடும் பயிர்களின் வளர்ச்சி முதல் மகசூலின் தரம் மற்றும் அளவு வரை வளர்ச்சி ஊக்கிகளின் பங்கு இன்றியமையாததாகும். நாம் பயன்படுத்தும் வளர்ச்சி ஊக்கிகளின் அடிப்படை செயல் திறனை தெரிந்து கொண்டால் போதுமானது அதுவே பெரிய அளவில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும். இந்தப் பதிவில் ஒரு சில வளர்ச்சி...

undefined 202 undefined

புதன், 10 ஜூலை, 2024

பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் உயிர் பூச்சிக்கொல்லி செயல்படும் விதம்

முன்னுரை:பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் என்பது ஒருவகை பாக்டீரியா ஆகும். இது மண், தண்ணீர், இறந்த பயிர் மற்றும் பூச்சிகளின் பாகங்கள், பல்வேறு விலங்கினங்கள் மற்றும் சில நேரங்களில் மனிதர்களில் கூட இயற்கையாகவே இருக்க கூடியது. இந்த பாக்டீரியா வித்துக்களை(spores) அதன்மூலம் இனப்பெருக்கம் அடைகிறது. இதில் பல்வேறு...

undefined 202 undefined

செவ்வாய், 9 ஜூலை, 2024

தென்னையில் குரும்பை/காய்கள் உதிர்வதற்கான காரணங்கள் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள்:

முன்னுரை:பொதுவாக இளம் தென்னை மரங்களில் குரும்பை மற்றும் காய்கள் உதிர்வது இயற்கையான ஆகும். ஆனால் வளர்ந்த மற்றும் நன்கு பராமரிக்க கூடிய மரங்களில் குரும்பை மற்றும் காய் உதிர்வு என்பது பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டதாகும். குரும்பை மற்றும் காய்கள் உதிர்வு காரணமாக சுமார் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு...

undefined 202 undefined

ஞாயிறு, 7 ஜூலை, 2024

வாழையில் மஞ்சள் மற்றும் கருப்பு இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:வாழை சாகுபடியில் இலைப் பகுதியை பாதிக்க கூடிய பல்வேறு நோய்களில் பிரதான நோயாக சிகடோகா இலைப்புள்ளி நோய் திகழ்கிறது. இந்த நோய் பூஞ்சானம் இரண்டு வகையான அறிகுறிகளை பயிர்களில் தோற்றுவிக்கிறது. நோய் அறிகுறியை அடிப்படையாகக் கொண்டு இதனை மஞ்சள் மற்றும் கருப்பு சிகடோகா என்று கூறுவார்கள். பாதிப்பின்...

undefined 202 undefined

வெள்ளி, 5 ஜூலை, 2024

எலுமிச்சையில் சூனியக்காரர்களின்(Witchesbroom) துடைப்பம் நோய் மேலாண்மை

முன்னுரை:ஆங்கிலத்தில் Witches broom என்று அழைக்கப்படும் நோயினை தமிழில் சூனியக்காரர்களின் துடைப்பம் என்று அழைப்பார்கள். இந்த நோயானது பைட்டோபிளாஸ்மா எனப்படும் உயிரினத்தால் ஏற்படுகிறது. பிரதானமாக எலுமிச்சை சாகுபடி செய்யப்படும் மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய...

undefined 202 undefined

Recent Posts

Popular Posts