எலுமிச்சை இலைகளில் பிசுபிசுப்பாக தோன்ற காரணமான சில்லிட் பூச்சி...
|சில்லிட் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்
முன்னுரை:
- இளம் மற்றும் முதிர் பூச்சிகள் செடிகளின் தளிர், இலைகள், மொட்டுகள் மற்றும் பிஞ்சுகளில் சாற்றை உறிஞ்சுவதால் ஒழுங்கற்ற, சுருங்கிய மற்றும் மெல்லிய இலைகளை தோற்றுவிக்கிறது.
- இளம் பூச்சிகள் நச்சுகளை செலுத்துவதால் இலை, பூ உதிர்தல் மற்றும் நுனி கருகுதல் ஏற்படுகிறது.
- இலைகள் மற்றும் கிளைகளில் பிசு பிசுப்பாகி கருப்பு நிற பூஞ்சாண வளர்ச்சி காணப்படும்.
- நாளடைவில் மகசூல் மற்றும் தரத்தில் பாதிப்பு ஏற்படும்.
- இந்த வகை பூச்சி Greening எனப்படும் பாக்டீரியா நோயை ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்புகிறது.
வாழ்க்கை சுழற்சி :
- முட்டை – ஆரஞ்சு முதல் மஞ்சள் நிறத்தில் இளம் தளிர்களில் காணப்படும்.
- இளம் பூச்சி – பழுப்பு நிறத்தில் தளிர்ஃ கிளைகளில் காணப்படும்
- பூச்சி – பட்டாம்பூச்சி பழுப்பு நிறத்தில் பெரிய இறக்கைகளுடன் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள் :
- வயலை சுத்தமாக வைத்து கொள்ளுதல் மற்றும் ஊடுபயிராக கருவேப்பிலை பயிரிடுவதை தவிர்க்கவும்.
- அதிக தலைச்சத்து உரமிடுதல் மற்றும் நீர்பாய்யச்சலை தவிர்க்க வேண்டும்.
- இயற்கை பூச்சி விழுங்கிகளான
- Metarhizium anisopliae ஏக்கருக்கு 200 கிராம் தெளிப்பதால் 75% வரை இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
- கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளிக்க வேண்டும்.
1. 5% NSKE or Azadirachtin 1-2 ml / 1 lit
Water
2.
Imidacloprid – 1 ml / Lit of water
3.
Dimethoate – 2.5 ml/ lit of water
4.
Acephate – 2.5 g/ lit of water
5.
Fenpropathrin – 1 ml/ lit of water
6.
Thiamethoxam – 1 g / lit of water
0 Comments:
கருத்துரையிடுக