google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 3 ஏப்ரல், 2024

நெல் பயிரில் சரிவிகித உர மேலாண்மை

தொழு உரம்:இவற்றின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிந்ததே கண்டிப்பாக ஏக்கருக்கு  நான்கு டன் வரை நன்கு மக்கிய தொழு உரத்தை இடவேண்டும்.மண்புழு உரம் அல்லது கம்போஸ்ட் பயன்படுத்தும் போது இரண்டு டன் வரை இட வேண்டும்.இவற்றை உயிர் உரங்களான அசோஸ்பைரிலும், பாஸ்போபாக்டீரியா, VAM மற்றும் தேவையின் அடிப்படையில்...

undefined 202 undefined

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

கோரை களையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:கோரை புல்லின் பல்லாண்டு வளரும் இயல்பு, அதன் பன்முகத்தன்மை, அனைத்து விதமான தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன், மிக வேகமான இனப்பெருக்கம், மண்ணில் ஆழமான பகுதி வரை செல்லும் கிழங்குகள், அதிக நாட்கள் உறக்கத்தில் இருக்கும் கிழங்குகள் மற்றும் அதன் வேர்களின் Allelopathy தன்மை என பல்வேறு காரணங்களால்...

undefined 202 undefined

சனி, 23 மார்ச், 2024

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற என்ன செய்ய வேண்டும்

முன்னுரை:இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 25-28 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் சராசரி உற்பத்தி திறன் ஹெக்டேர் ஒன்றிற்கு சுமார் 1.4 டன் திகழ்கிறது. நிலக்கடலையில்...

undefined 202 undefined

திங்கள், 18 மார்ச், 2024

வாழையில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:ஒரே வயலில் தொடர்ச்சியாக வாழை சாகுபடி செய்வதை தவிர்க்கலாம். குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வாழையை தவிர்த்து விட்டு வேறு ஏதேனும் பயிர் செய்யலாம்.கோடை காலத்தின் போது வயலை நன்கு ஆழமாக உழவு செய்து வயலில் உறக்கத்தில் இருக்கும்(40 வருடம் வரை கூட) பூஞ்சானங்களை...

undefined 202 undefined

சனி, 16 மார்ச், 2024

வாழையில் வாடல் (பனாமா/ Fusarium) நோயின் அறிகுறிகள்

முன்னுரை:இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பழ பயிரில் மிகவும் இன்றி அமையாத ஒன்றாகும். இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் மொத்த பழங்களின் உற்பத்தியில் இதன் பங்கு சுமார் 40 சதவீதம் ஆகும். சந்தை மற்றும் ஏற்றுமதி மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அரிசி, கோதுமை, பால் மற்றும் அதனைத் தொடர்ந்து...

undefined 202 undefined

வியாழன், 14 மார்ச், 2024

தென்னை மரங்களுக்கு வட்டப்பாத்தி அமைத்தலும் உரம் இடுதலும்

முன்னுரை:"பெத்த பிள்ளை சோறு போடாவிட்டாலும் நட்ட பிள்ளை சோறு போடும்" என்பது பழமொழி. இந்தக் கூற்றை அடிப்படையாகக் கொண்டுதான் தென்னங்கன்றுகளை தென்னம் பிள்ளைகள் என அழைக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இதன் மூலம் தென்னங்கன்றுகளை நாம் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதற்கான புரிதல் இருக்கும் என்று...

undefined 202 undefined

புதன், 6 மார்ச், 2024

நிலக்கடலையில் சிலந்திப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியில் உள்ளது. அதில் சில இடங்களில் 20 முதல் 30 நாட்கள் பயிராகவும் சில இடங்களில்  70 முதல் 80 நாட்கள் ஆன நிலையில் பயிர்கள் காணப்படுகிறது.நிலக்கடலையை பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் தாக்கினாலும் தற்போது நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக...

undefined 202 undefined

Recent Posts

Popular Posts